உளுந்தூர்பேட்டை அருகே டேங்க் ஆபரேட்டர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே டேங்க் ஆபரேட்டர் பலி
X
பலி
வானாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தவிடன்,58; உளுந்துார்பேட்டை நகராட்சியில் டேங்க் ஆபரேட்டராக பணிபுரிந்தார். இவர், வானாம்பட்டு கிராமத்தில் இருந்து சேந்தநாடு கிராமத்திற்கு சைக்கிளில் சென்றறபோது, எதிரே வந்த பொலிரோ பிக் அப் சரக்கு வாகனம் மோதியது. அதில், அவர் சம்பவஇடத்திலேயே இறந்தார். திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story