தெரு நாய்கள் தொல்லையால் அச்சத்தில் பொதுமக்கள்!

பொது பிரச்சனைகள்
கல்லாலங்குடி பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களை துரத்தி சென்று கடிக்க முற்படுகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். இதில் குறிப்பாக இரவு நேரங்களில் செல்லும் போது தெரு நாய்கள் கடிக்க துரத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story