அரங்கமங்கலம்: பள்ளியில் உறுதி மொழி ஏற்பு

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரங்கமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிட பள்ளியில் நேற்று 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

