பண்ருட்டி: காவல் நிலையத்தில் ஆய்வு

X
கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS பண்ருட்டி காவல் நிலையம் ஆய்வு மேற்கொண்டு சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள், போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இது மட்டும் இல்லாமல் பல்வேறு காவல் நிலையங்களில் அறிவுரைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
Next Story

