புதிய மாவட்ட தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த நிர்வாகிகள்!

புதிய மாவட்ட தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த நிர்வாகிகள்!
X
வேலூர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி புதிய மாவட்ட தலைவராக தசரதன் தேர்ந்தெடுக்கப்பட்டார்
வேலூர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி புதிய மாவட்ட தலைவராக தசரதன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு இன்று வேலூர் காட்பாடி தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் நகரம் ஒன்றியம், கிளை கழக செயலாளர், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு மாலை மற்றும் சால்வை அணிவித்தும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Next Story