புவனகிரி: வீடு எரிந்த குடும்பத்திற்கு எம்எல்ஏ நிவாரணம்
கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் புவனகிரி ஒன்றியம் சாத்தப்பாடி கிராமத்தில் தீ விபத்தில் வீடு எரிந்த குடும்பத்தினர்களை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினார்.
Next Story



