மேல்குமாரமங்கலம்: தார் சாலை பணி தொடங்கி வைப்பு

மேல்குமாரமங்கலம் பகுதியில் தார் சாலை பணி தொடங்கி வைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் மேல்குமாரமங்கலம் பஞ்சாயத்தில் புதியதாக போடப்படவுள்ள தார் சாலை பணியை அண்ணாகிராமம் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய கழக செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் வி.கே.வெங்கட்ராமன் தொடங்கி வைத்தார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story