குறிஞ்சிப்பாடி: அகாண்டம் எடுத்து வருதல் நிகழ்ச்சி

குறிஞ்சிப்பாடி: அகாண்டம் எடுத்து வருதல் நிகழ்ச்சி
X
குறிஞ்சிப்பாடியில் அகாண்டம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி வட்டம் கீழூர், மீனாட்சிப்பேட்டை, எல்லப்பன்பேட்டை, விழப்பள்ளம், கு. நெல்லிக்குப்பம், பாச்சாரப்பாளையம், பெரியகோவில் குப்பம், ஆயிப்பேட்டை உட்பட்ட எட்டு ஊர் கிராமங்களுக்கு சொந்தமான அருள்மிகு சீயாண்டவர் திருக்கோவிலில் இலட்சதீப திருவிழாவை முன்னிட்டு அகாண்டம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
Next Story