குறிஞ்சிப்பாடியில் உளுந்து வரத்து அதிகரிப்பு

குறிஞ்சிப்பாடியில் உளுந்து வரத்து அதிகரிப்பு
X
குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து வரத்து அதிகரித்துள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் (14.02.2025) உளுந்து வரத்து 14 மூட்டை, எள் வரத்து 1 மூட்டை என மொத்தம் 15 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரவில்லை.
Next Story