விழப்பள்ளம் கிராமத்தில் சீயாண்டவர் சுவாமி வீதியுலா

விழப்பள்ளம் கிராமத்தில் சீயாண்டவர் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் கீழூர், மீனாட்சிப்பேட்டை, எல்லப்பன்பேட்டை, விழப்பள்ளம், கு. நெல்லிக்குப்பம், பாச்சாரப்பாளையம், பெரியகோவில் குப்பம், ஆயிப்பேட்டை உட்பட்ட எட்டு கிராமங்களுக்கு சொந்தமான சீயாண்டவர் திருக்கோவிலில் இலட்சதீப திருவிழாவை முன்னிட்டு விழப்பள்ளம் கிராமத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story