குறிஞ்சிப்பாடி: காவல் நிலையத்தில் அறிவுரை வழங்குதல்

குறிஞ்சிப்பாடி: காவல் நிலையத்தில் அறிவுரை வழங்குதல்
X
குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இது மட்டும் இல்லாமல் கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.
Next Story