பாம்பு கடித்ததில் முதியவர் பலி

பாம்பு கடித்ததில் முதியவர் பலி
X
பாம்பு கடித்ததில் முதியவர் பலி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவை சார்ந்தவர் கிருஷ்ணன் வயது 76 இவர் நெல் விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது கடந்த பதினொன்றாம் தேதி இரவு விவசாய பணிக்காக வயலுக்கு சென்ற அவரை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது அதைத்தொடர்ந்து திருப்புவனம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அந்த சிகிச்சையில் இருந்த அவர் கடந்த 13ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இது குறித்து அவருடைய மகன் அளித்த புகார் அடிப்படையில் முக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story