பண்ருட்டியில் இன்று உளுந்து வரத்து அதிகரிப்பு

பண்ருட்டியில் இன்று உளுந்து வரத்து அதிகரிப்பு
X
பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று உளுந்து வரத்து அதிகரித்துள்ளது.
பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (18.02.2025) நெல் பொன்மணி வரத்து 15 மூட்டை, நெல் BPTவரத்து 27 மூட்டை, எள் வரத்து 1 மூட்டை, உளுந்து வரத்து 50 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 2 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.
Next Story