சங்கரன்கோவில் உழவர் சந்தை இன்று விலை நிலவரம்

சங்கரன்கோவில் உழவர் சந்தை இன்று விலை நிலவரம்
X
உழவர் சந்தை இன்று விலை நிலவரம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உழவர் சந்தையில் இன்று 20ம் தேதி கீரைகள் ரூ.20க்கும், தக்காளி ரூ.20க்கும், கத்தரிக்காய் ரூ.50க்கும், புடலங்காய் ரூ.35க்கும், வெண்டை ரூ.40க்கும், பூசணி ரூ.20க்கும், வெங்காயம் ரூ.60க்கும், பல்லாரி ரூ.50க்கும், கொத்தவரங்காய் ரூ.20க்கும், உருளை ரூ.40க்கும், கேரட் ரூ.60க்கும், கோஸ் ரூ.40க்கும், பீட்ரூட் ரூ.65க்கும் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இன்று கத்தரிக்கையின் விலை ஐம்பது ரூபாய் விற்பனை செய்யப்பட்டதால் அப்பகுதி உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story