திருமுட்டம் ஒழுங்குமுறை கூடத்தில் நெல் வரத்து அதிகரிப்பு

திருமுட்டம் ஒழுங்குமுறை கூடத்தில் நெல் வரத்து அதிகரிப்பு
X
திருமுட்டம் ஒழுங்குமுறை கூடத்தில் நெல் வரத்து அதிகரித்துள்ளது.
கடலூர் மாவட்டம் திருமுட்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (21.02.2025) நெல் வரத்து 33.44 மூட்டை, தேங்காய் பருப்பு வகைகள் 1.56 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரவில்லை.
Next Story