நெல்லைக்கு வருகை தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்

X
நெல்லைக்கு இன்று (பிப்ரவரி 23) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என் நேரு வருகை தந்தார். அவரை கங்கைகொண்டானில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வஹாப் தலைமையில் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் புத்தகம் வழங்கி வரவேற்றார். இதில் நெல்லை மத்திய மாவட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

