இரங்கல் அறிக்கை வெளியிட்ட எஸ்டிபிஐ மாவட்ட தலைவர்

X
நெல்லையை சேர்ந்த செய்தியாளர் மைகேல் இன்று உடல் நலம் பாதிப்பு காரணமாக காலை உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் கனி இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மைக்கலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
Next Story

