டவுனில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி

டவுனில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி
X
மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி
திருநெல்வேலி மாநகர டவுன் குறுக்குத்துறையில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் முகநூல் நண்பர்கள் குழு ஏற்பாட்டில் இன்று (பிப்ரவரி 25) மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருக்குறுங்குடி இசை ஆனந்த் மற்றும் முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story