மலம் பூசிய விவாகரத்தில் ஒருவரிடம் போலீசார் விசாரணை

மலம் பூசிய விவாகரத்தில் ஒருவரிடம் போலீசார் விசாரணை
X
சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை
நெல்லை அருகே உள்ள மேலகுன்னத்தூர் கிராமத்தின் அங்கன்வாடி மைய வாசலில் நேற்று மலம் கழித்து கதவுகளில் பூசிச் சென்ற மர்ம நபர் மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் இன்று ஒருவரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story