ஹைவேவிஸ் மலை கிராமங்களில் வனத்துறையினரால் மாடுகளை விற்பனை செய்யும் பொதுமக்கள்

ஹைவேவிஸ் மலை கிராமங்களில் வனத்துறையினரால் மாடுகளை விற்பனை செய்யும் பொதுமக்கள்
X
வனத்துறை
சின்னமனூா் ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை உள்ளிட்ட 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இங்குள்ள தோட்டத் தொழிலாளர்கள் வீடுகளில் ஆடு, மாடுகளை வளா்த்து வருகின்றனா். தற்போது வனப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு செல்லக்கூடாது என வனத்துறையினர் மலைக்கிராமத்தினருக்கு தடை விதித்துள்ளனர். இதனால் கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் கால்நடைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
Next Story