மீனாட்சிப்பேட்டை: காருண்ய ஈஸ்வரர் கோவிலில் சுவாமி வீதியுலா

X
குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள காருண்ய ஈஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று அதிகாலை சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தீபாராதனை காண்பித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

