மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.

X
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டம் ( pocso act) குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
Next Story

