விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அமர்ந்து இருக்கும் ஆழத்து விநாயகர் தேரோட்டம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் அப்பகுதி திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
Next Story

