ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணியை சந்தித்து முப்பெரும் விழாவிற்கு அழைப்பு.

X
அரியலூர், மார்ச் 1- ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணியை சந்தித்து தா.பமூர் க.சொ.க. திடலில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவிற்கு அழைப்பு விடுதார். சென்னையில் பெரியார் திடலில்,திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியை சந்தித்து,மார்ச் 3ஆம் தேதி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து தா.பழூர் க.சொ.க திடலில் நடைபெற உள்ள நடைபெற உள்ள “முப்பெரும் விழா” அழைப்பிதழை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கினார். அதுசமயம் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புக்கள் தொழிற்சங்க அனைத்து நிர்வாகிகள், அனைத்து அணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கூட்டத்தினை சிறப்பிக்க அழைப்பும் விடுத்துள்ளார்.
Next Story

