முதலமைச்சர் வருகையை முன்னிட்டு முன்னேற்பாடுகள் நடவடிக்கை.

X
திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இரண்டு நாள் கள ஆய்வினை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மார்ச் மூன்றாம் தேதி வருவதை முன்னிட்டு முதலமைச்சரை வரவேற்கும் இடங்களில் நடைபெற்று வரும் படிகளை தொழில் முதலீடு ஊக்குவிப்புத்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story

