ராணிப்பேட்டை அருகே கால்வாயில் தவறி விழுந்த வாலிபர் பலி!

ராணிப்பேட்டை அருகே கால்வாயில் தவறி விழுந்த வாலிபர் பலி!
X
கால்வாயில் தவறி விழுந்த வாலிபர் பலி!
காவனூர் ஊராட்சிக்குட்பட்ட ஷா நகர் குடோன் தெருவை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவர் நேற்றிரவு அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்துள்ளார். இன்று அவரை தேடிப் பார்த்தபோது கால்வாயில் இறந்து கிடந்தது தெரிந்தது. டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இருந்தார் என விசாரிக்கின்றனர்.
Next Story