ராமநாதபுரம் லஞ்சம் வாங்கிய குற்றத்தில் இருவர் கைது
ராமநாதபுரம் உதவி கோட்ட பொறியாளர் (தரக்கட்டுப்பாடு) அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் வசூலிப்பதாக கிடைத்த ரசிய தகவலின் அடிப்படையில், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.5,60,000/-ம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேற்படி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேலும் தொடர்ந்து தீவிர சோதனை சம்பந்தப்பட்ட இரண்டு பேர் கைது செய்துள்ளனர் .
Next Story





