ராணிப்பேட்டை ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

X
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கலந்து கொண்டு பேசுகையில், குழந்தை திருமணம், இளம் வயது கர்ப்பம் குறித்த புகார்கள் குறித்து உடனுக்குடன் போலீசார் எஃப்ஐஆர்(FIR) பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புதிதாக பணியில் சேர்ந்த டாக்டர்கள் நோயாளியிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
Next Story

