விழுப்புரத்தில் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா கொடியேற்றம்

விழுப்புரத்தில் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா கொடியேற்றம்
X
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா கொடியேற்றம்
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவையொட்டி, நேற்று காலை 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கோவில் கொடிமரம் மற்றும் அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. முக்கிய விழாவான தீமிதி உற்சவம் வரும் ஏப்ரல் 4ம் தேதி நடக்கிறது.விழாவில், கீழ்பெரும்பாக்கம், எருமணந்தாங்கல், பொய்யப்பாக்கம், காகுப்பம், மகாராஜபுரம் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த உபயதாரர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.
Next Story