வளவனுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

வளவனுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
X
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
வளவனுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.கோவிலில், 246வது ஆண்டு பிரமோற்சவம், கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 27ம் தேதி மயான கொள்ளை உற்சவம் நடந்தது.தேரோட்ட விழாவான நேற்று காலை 11:00 மணிக்கு அங்காளம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மதியம் 2:30 மணிக்கு, தங்க கவச அலங்காரத்தில் உற்சவர் அங்காளம்மன் தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட விழாவான நேற்று காலை 11:00 மணிக்கு அங்காளம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மதியம் 2:30 மணிக்கு, தங்க கவச அலங்காரத்தில் உற்சவர் அங்காளம்மன் தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
Next Story