ராணிப்பேட்டை ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை ஆட்சியரின் புதிய அறிவிப்பு!
X
விவசாயிகளுக்கு ஆட்சியரின் அதிரடி உத்தரவு
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 67,461 விவசாயிகள் தங்களது நில உடைமைகளை பதிவு செய்ய வேண்டும். இதற்கான முகாம் அனைத்து கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது. இதுவரை 41,915 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர், இது 62% ஆகும். மீதமுள்ள 25,546 பேர் மார்ச் 31ஆம் தேதிக்குள் எந்த வித கட்டணமும் இன்றி பதிவு செய்து கொள்ளலாம் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
Next Story