மாசி மாத கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை!

மாசி மாத கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை!
X
மாசி மாத கிருத்திகை முன்னிட்டு, சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் கோயிலில் இன்று மாசி மாத கிருத்திகை முன்னிட்டு, சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story