காட்டுக்கொல்லை: ஆழ்துளை கிணற்றை பார்வையிட்டு ஆய்வு

X
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 7 வது வார்டு காட்டுக்கொல்லை பகுதியில் நடைபெற்று வரும் ஆழ்துளை கிணறுக்கு மின்சார வசதிகள் பணிகளை நடைபெற்று வருகிறது. இதனை வடலூர் நகரமன்ற தலைவர் சிவக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகராட்சி பொறியாளர் சிவசங்கரன் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.
Next Story

