கேக் வெட்டி கொண்டாடிய கலெக்டர்

X
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் கலந்து கொண்டு கேக் வெட்டி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் மகளிர்கள் தயாரிக்கப்பட்ட சக்தி மகளிர் இதழை கலெக்டர் வெளியிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, உதவி ஆட்சியர் செல்வி அம்பிகா ஜெயின்(பயிற்சி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

