சேலத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு

சேலத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு
X
போலீசார் விசாரணை
சேலம் மணியனூர் பொடாரன்காடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 34). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து அவர் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story