செஞ்சியில் நீர் மோர் பந்தலை திறந்துவைத்து முன்னாள் அமைச்சர்

X
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை அருகே, திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ திறந்த வைத்துபொதுமக்களுக்கு தர்பூசணி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர்,செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் இருந்தனர்.
Next Story

