வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை!

வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை!
X
வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 5 சவரன் நகை, 18 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்
வேலூர் சத்துவாச்சாரி புது வசூர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர்(40) பெங்களூரில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 5 சவரன் நகை, 18 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story