அரக்கோணம்: தொழிலாளர்கள் போராட்டத்திற்கு எம்எல்ஏ ஆதாரம்!

அரக்கோணம்: தொழிலாளர்கள் போராட்டத்திற்கு எம்எல்ஏ ஆதாரம்!
X
போராட்டத்திற்கு எம்எல்ஏ ஆதரவு
ராணிப்பேட்டை மாவட்டம் இச்சிப்புத்தூரில் இயங்கி வரும் தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையில் வைத்து இரண்டாவது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ ரவி ஆதரவு தெரிவித்து பேசினார். அப்போது அதிமுக ஒன்றிய செயலாளர் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story