கொடுர் கிராமத்தில் மனித உறவு மக்கள் உதவி இயக்கம் சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு

கொடுர் கிராமத்தில் மனித உறவு மக்கள் உதவி இயக்கம் சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு
X
கொடுர் கிராமத்தில் மனித உறவு மக்கள் உதவி இயக்கம் சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு
கொடுர் கிராமத்தில் மனித உறவு மக்கள் உதவி இயக்கம் சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுர் கிராமத்தில் மனித உறவு மக்கள் உதவி இயக்கம் சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி மனித உறவு மக்கள் உதவி இயக்க மாநில தொண்டர் அணி செயலாளர் பாபு ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மனித உறவு மக்கள் உதவி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரகுபதி அவர்கள் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு இளநீர் தர்பூசணி மோர் உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினர் இந்த நிகழ்ச்சியில் மனித உறவு மக்கள் உதவி இயக்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story