பட்ஜெட் உரை எல் இ டி திரையில் மூலம் ஒளிபரப்பு

பட்ஜெட் உரை எல்இடி திரை மூலம் ஒளிபரப்பு
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் துறை இன்று துவங்கியது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது நிகழ்ச்சிகளை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி சார்பில் புதிய பேருந்து நிலையம் உட்புறம் பொதுமக்களின் பார்வைக்காக எல் இ டி திரை மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த ஒளிபரப்பு நிகழ்ச்சியினை திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, நகர் மன்ற உறுப்பினர்கள் மனோன்மணி சரவண முருகன், சினேகா ஹரிஹரன் ஆகியோர் பொதுமக்களுடன் கண்டுகளித்தனர்
Next Story