ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!

X
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக சமூக வலைத்தளத்தில் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அமைதியை முடிவுக்கு கொண்டு வாருங்கள், தண்டனையின்மை முடிவுக்கு பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவு கட்டுங்கள் என்று மாவட்ட காவல்துறை சார்பாக பெண்களுக்கு எதிரான விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளது. உதவிக்கு 181 அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
Next Story

