பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவிற்கு முதல்வர் இரங்கல்

பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவிற்கு முதல்வர் இரங்கல்
X
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்
நெல்லையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் இன்று (மார்ச் 16) மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் நாறும்பூ நாதனை இழந்த வாடும் குடும்பத்தினர், அரசியல், இலக்கியத்துறை நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.
Next Story