ராணிப்பேட்டை: கோரிக்கை மனு பெற்ற ஆட்சியர்

ராணிப்பேட்டை: கோரிக்கை மனு பெற்ற ஆட்சியர்
X
கோரிக்கை மனு பெற்ற ஆட்சியர்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயரங்கன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story