வேலூரில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்!

வேலூரில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்!
X
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜசுப்புலெட்சுமி மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த. மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story