வேங்காமங்கலம் ஆற்றில் ஆண் பிணம் மீட்பு!

வேங்காமங்கலம் ஆற்றில் ஆண் பிணம் மீட்பு!
X
வேங்காமங்கலம் ஆற்றில் ஆண் பிணம் மீட்பு!
ராணிப்பேட்டை மாவட்டம் வேகாமங்கலம் ஆற்றில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக காவேரிப்பாக்கம் போலீசருக்கு நேற்று மாலை அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தியதில் திருவண்ணாமலை மாவட்டம் குத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த அப்பு(60) என்பது தெரிந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story