மீனவர்கள் மூவருக்கு ஏப்.01 தேதி வரை நீதிமன்ற காவல் இலங்கை நீதிமன்றம் உத்தரவு
ராமநாதபுரம் ராமேஸ்வரம் மீனவர்கள் மூவருக்கு ஏப்.01 தேதி வரை நீதிமன்ற காவல் இலங்கை நீதிமன்றம் உத்தரவு இதனைத் தொடர்ந்து மீனவர்கள் நாளை ஒருநாள் பொது வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்