சோழவரம் ஏரியில் மந்தகதியில் பராமரிப்பு பணிகள் நேரில் ஆய்வு செய்த கலெக்டர்

சோழவரம் ஏரியில் 40 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் புணரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் மு பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்
சோழவரம் ஏரியில் 40 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் புணரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் மு பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் தேக்கங்களில் ஒன்றான சோழவரம் ஏரி அதன் மொத்த உயரம் 18.86 அடியில் தற்போது 3.20 அடி நீர் இருப்பு உள்ளது அதன் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கனஅடியில் தற்போது வெறும் 138 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை நீர்வளம் கொசத்தலை ஆற்றின் சார்பில் 40 கோடி ரூபாய் மதிப்பில் ஏரி கரை மற்றும் மதகுகளை புணரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் மு பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அங்கிருந்த பொதுப்பணித்துறை நீர்வள அதிகாரிளிடம் பணிகளை விரைந்து முடித்திட ஆட்சியர் அறிவுறுத்தினார்..
Next Story