உத்தமபாளையம் அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்கள் வைத்திருந்தவர் கைது

உத்தமபாளையம் அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்கள் வைத்திருந்தவர் கைது
X
கைது
உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று (மார்.19) சின்னமனூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த அறிவழகன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக 26 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அறிவழகன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story