முழு உடல் தானம் செய்ய விருப்பம் தெரிவித்து கடிதம்

X
முழு உடல் தானம் செய்ய விருப்பம் தெரிவித்து கடிதம் கவுல் பாளையம் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் பகுதியில் வசித்து வரும் SP . மணிகண்டன் (46) தனது பிறந்த நாளான 21.3.2025 இன்று பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை அலுவலகத்தில் அறக்கட்டளை தலைவர் ஜெயராமனிடம் தமது இயற்கை மரணத்திற்கு பிறகு முழு உடல் தானம் செய்ய விருப்பம் தெரிவிக்கும் கடிதம் வழங்கினார். நிர்வாகிகள் உதிரம் நாகராஜ், தொடர் குருதி கொடையாளர் மகேஸ்குமரன் உடனிருந்தனர்.
Next Story

