பெரம்பலூர் சிவன் கோயிலில் பைரவர் அபிஷேகம்

பெரம்பலூர் சிவன் கோயிலில் பைரவர் அபிஷேகம்
X
கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
பெரம்பலூர் சிவன் கோயிலில் பைரவர் அபிஷேகம் பெரம்பலூர் நகரம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் காலபைரவருக்கு பால் தயிர் சந்தனம் பழ வகைகளுடன் சிறப்பாக அபிஷேகம் முடித்து மகாதீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்வில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story